Tag: கனமழை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை: பிற்பகல் 1 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

இன்றைய வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய நிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிட்வா புயல் உருவானது; நவம்பர் 30-ல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல்பகுதிகளில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27.11.2025) ‘டிட்வா’ என்ற பெயருடைய புயலாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.