அந்த நேரத்தில் கடற்பரப்பில் பலத்த காற்றுடன் கடும் அலைகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. படகு நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென எழுந்த பெரிய அலையில் சிக்கி கடுமையாக ஆடியுள்ளது.
பதல்கும்புற பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழு கிரிந்த கடற்கரையில் நீராடியபோது கடல் அலை இழுத்துச் சென்றதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார். மாணவி ஒருவர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி சட்டவிரோதமாக புறப்பட்ட அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 4 பச்சிளம் குழந்தைகள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர்.