ஆரம்பத்தில் உயிர்க்காப்பு உடையை அணிந்து இரண்டு மணி நேரம் நீந்திய அவர், அது தனது வேகத்தை குறைக்கிறது என்பதை உணர்ந்து அதை கழற்றினார்.
சாரணா கீலிங்கின் உடல் கடலிலிருந்து மீட்கப்பட்டு, கிரேஸ் கீலிங்கை தேடும் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாக ஹம்பர்சைட் போலீஸ் குறிப்பிட்டது.