இந்தப் பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதுடன், கடல் அலைகளும் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிய படகுகளில் கடலுக்குச் செல்வது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்டவற்றில் சிவப்பு பவளங்கள், மூளை வடிவ பவளங்கள், மான் கொம்பு போன்ற வடிவமைப்பைக் கொண்ட பவளப்பாறைகள், பல்வேறு அரிய கடல் மீன் இனங்கள் மற்றும் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் கடல்வாழ் உயிரினங்கள் அடங்குகின்றன.