இன்று (02) இரவு 08 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (03) இரவு 08 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.