விழுப்புரம் அருகே 10 ஆம் வகுப்பு மாணவியை கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து தாய்மாமன் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.