இவரது சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரந்து விரிந்து காணப்பட்டதுடன், இந்த வலையமைப்பில் பெண்கள் உட்பட பலர் சம்பந்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.