தலைமன்னார் மணல்திட்டு பகுதியில் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட ஐந்து சிறுவர்கள், நான்கு பெண்கள் உள்ளிட்ட 11 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளனர்.