50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை ஒரு முறை கூட வென்றது கிடையாது.
இந்திய கிரிக்கெட் அணியின் இளவரசன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர் தான் யுவராஜ் சிங். இவர் நேற்று அளித்த பேட்டி ஒன்று தற்போது தோனி ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கிறது.