பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் QR முறைமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
நள்ளிரவு முதல் QR முறையில் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. கார்கள், வேன்கள், பேருந்துகள் உள்ளிட்ட பல வாகனங்களுக்கு அதிக லீற்றர் வழங்க தீர்மானம்.