- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: ஊழியர் சேமலாப நிதி

கணினி பராமரிப்பு பணி: ஜூலை 30, 31ஆம் திகதிகளில்  EPF சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இந்த இரண்டு நாட்களிலும் EPF நன்மைகள் வழங்குதல் மற்றும் புதிய பதிவுகள் போன்ற சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்கும்.

EPF கடன் விதிமுறைகளை தளர்த்த நடவடிக்கை

ஊழியர் சேமலாப நிதியின் 30% நிலுவைத் தொகையைப் பெறுவது தொடர்பான தற்போதைய நிபந்தனைகளைத் தளர்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

EPF, ETF பணத்தை விரைவில் வழங்க விசேட அமைச்சரவை பத்திரம்!

அரச பெருந்தோட்ட நிறுவனங்களில் பணியாற்றிய தோட்ட தொழிலாளர்களில் பலருக்கு 2002ஆம் முதல் ஈ.பி.எப், ஈ.டி.எப் என்பன செலுத்தப்படாமல் உள்ளன. இவ்வாறு நிலுவையில் உள்ள தொகை செலுத்தப்பட வேண்டும் என இ.தொ.காவின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -