ஹைதராபாத்தில் தனது குடும்ப உறுப்பினரின் அவசர மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு வார இறுதி நாளில் கூடுதலாக வேலை பார்க்க மறுத்த ஊழியரை, அந்நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தொழிற்சாலையை மூடுவது பற்றி முன்கூட்டிய அறிவிப்பு எதுவுமின்றி மே 19 ஆம் திகதி இரவு தனது ஊழியர்களுக்கு வாட்ஸ் ஆப் ஊடாக தகவல் அறிவித்ததன் பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் சேவையை முடிவுறுத்துமாறு கோரி நெக்ஸ்ட் நிர்வாகம் மே 20 ஆம் திகதி தொழில் ஆணையாளருக்கு விண்ணப்பமொன்றை அனுப்பியிருந்தது.
தொழிற்சாலையை மூடுவது பற்றி முன்கூட்டிய அறிவிப்பு எதுவுமின்றி மே 19 ஆம் திகதி இரவு தனது ஊழியர்களுக்கு வாட்ஸ் ஆப் ஊடாக தகவல் அறிவித்ததன் பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் சேவையை முடிவுறுத்துமாறு கோரி நெக்ஸ்ட் நிர்வாகம் மே 20 ஆம் திகதி தொழில் ஆணையாளருக்கு விண்ணப்பமொன்றை அனுப்பியிருந்தது.
குறித்த நபர், அவர் பணிபுரிந்த கடையின் உரிமையாளரால் தனிப்பட்ட தகராறு காரணமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.