சோழன் உலக சாதனை படைத்த குழந்தை ஷம்லானுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம் மற்றும் அடையாள அட்டை போன்றவையை நடுவர்கள் வழங்கிப் பாராட்டினார்கள்.
உலகின் எட்டாவது அதிசயம் என்பது புதிய கட்டிடங்கள் அல்லது திட்டங்கள் அல்லது வடிவமைப்புகளுக்கு வழங்கப்படும் அதிகாரபூர்வமற்ற அங்கிகாரம் ஆகும்.
Erchana Murray என்ற பெயர் கொண்ட அந்த பெண் இதுவரை 6ஆயிரத்து 300கிலோ மீட்டர் தூரத்தை மாரத்தான் ஓட்டத்தில் நிறைவு செய்துள்ளார்.