மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், தேவைப்படும் வரை கடுமையான மற்றும் துல்லியமான குண்டுவெடிப்பு நடவடிக்கைகள் தொடரும்” என டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
2025 அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக உரிமைகளுக்கான அவரது போராட்டத்தைப் பாராட்டி, டிரம்ப் பரிந்துரைகளைத் தாண்டி அவருக்கு இந்த விருது கிடைத்தது.