யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்ற கடத்திச் செல்லப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நேற்று (17) காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.