சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, 2018ஆம் ஆண்டு முதல் தான் வசித்து வரும் வீட்டின் மேல் மற்றும் கீழ் தளங்களுக்குத் தனித்தனியாக வரி செலுத்துமாறு, முறைப்பாட்டாளருக்குப் பிரதேச சபை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.