- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: இலங்கை விபத்து செய்திகள்

கிளிநொச்சியில் 23 வயது இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

உயிரிழந்தவர், கிளிநொச்சி நகரைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுருநாதன் சாரங்கன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் சுவரில் மோதி பஸ் விபத்து 3 பேர் காயம்

விபத்து இடம்பெற்ற வேளை பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரிந்த கடலில் நீராடச் சென்ற ஆசிரியர் பலி; மாணவி கவலைக்கிடம்

பதல்கும்புற பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழு கிரிந்த கடற்கரையில் நீராடியபோது கடல் அலை இழுத்துச் சென்றதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார். மாணவி ஒருவர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் பஸ்–கார் நேருக்கு நேர் மோதி விபத்து: நால்வர் உயிரிழப்பு

பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் மற்றும் முல்லைத்தீவு விசுவமடுவிலிருந்து பரந்தன் நோக்கி வந்த கார் ஆகிய நேருக்கு நேர் மோதி, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -