- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: இலங்கை குற்றச்செய்தி

பேஸ்புக்கில் வாகனம் விற்று மீண்டும் ஆயுத முனையில் கொள்ளை! ரூ.40 இலட்சம் மோசடியில் முக்கிய சந்தேகநபர் கைது

ஆரம்ப விசாரணைகளில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, சந்தேகநபர்கள் முதலில் முகநூல் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு வாங்குபவர்களை தொடர்புகொண்டுள்ளனர்.

தெவுந்தர துப்பாக்கிச் சூடு: பொலிஸ் பாதுகாப்பு இருந்தபோதும் ‘டிலைட்’ சுட்டுக்கொலை – வெளியான புதிய தகவல்கள்

பொலிஸார் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியிருந்தபோதிலும், அவர் பல இடங்களுக்கு சுதந்திரமாகச் சென்று வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற நாளில் அவர் கந்தரவிலிருந்து தெவுந்தரவுக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அகுரேகொட இரட்டைக் கொலை: டேஷ்கேம் காட்சிகள் வழங்க பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் ஹோமாகம, பொதுஅரவாவ வீதி, அதுருகிரிய பொலிஸ் பிரிவு, கொட்டாவ மற்றும் மாகும்புர வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -