பொலிஸார் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியிருந்தபோதிலும், அவர் பல இடங்களுக்கு சுதந்திரமாகச் சென்று வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற நாளில் அவர் கந்தரவிலிருந்து தெவுந்தரவுக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் ஹோமாகம, பொதுஅரவாவ வீதி, அதுருகிரிய பொலிஸ் பிரிவு, கொட்டாவ மற்றும் மாகும்புர வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.