குழுவொன்று சம்பவ இடத்துக்கு வந்து குறித்த வீட்டை இலக்காகக் கொண்டு, பல சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எல்பிட்டிய - மாபலகம வீதியின் வதுரவில பகுதியில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.