துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் பெருமளவிலான சந்தேகத்துக்கிடமான போதைப்பொருள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே, இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டன. அதன் அடிப்படையில், தற்போது விற்பனை செய்யப்படும் விலைகள் :