கிராமம் முழுவதும் துயரப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், இறுதிச்சடங்கு வீட்டுக்கான பந்தல் அமைத்தல் மற்றும் தகனக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.