காணாமல் போனவர்களைக் கண்டறியும் நோக்கில் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து கூட்டுத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.