நேபாளத்தில் நேர்ந்துள்ள இயற்கை பேரிடரால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகளுக்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.