இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங் செய்திருப்போம் என தெரிவித்தார். இது சாதாரண போட்டி அல்ல என்பதை அணியினர் நன்கு புரிந்துள்ளனர் என்றும், முதல் இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றி அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளதாகவும் கூறினார்.