கொழும்பில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை அச்சம் காரணமாக ஆடுகளம் தற்போது மூடப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
2024ஆம் ஆண்டு நடக்க உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 20 போட்டிகளை அமெரிக்காவில் நடத்த முழுவீச்சில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.