உயிரிழந்தவர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் தர்ஷினி வாசுதேசன் என்பவர் உள்பட, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
ஓமன் எண்ணெய் கப்பல் விபத்து: இந்த கப்பலில் 13 இந்தியர்களும் இலங்கையை சேர்ந்த மூவரும் பயணித்ததாக ஓமனின் கடல்வழி பாதுகாப்பு மையம் தெரிவிக்கின்றது.
கடலில் கப்பல் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்தில் 210,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.