இலங்கையில் ஆஸ்துமா நோயாளர்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.