கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று இரவு முதல் 24 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
கொழும்பு மற்றும் பத்தரமுல்ல, ராஜகிரிய, மஹரகம, நுகேகொட உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நாளை (ஜூலை 4) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.