டிரம்ப் வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்க ராணுவம் கராகஸ் நகரில் 7 இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.