இந்த அபிவிருத்தி, அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு ஒரு வெற்றிகரமான உதாரணமாக அமைந்திருப்பதாகப் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.