34 பிரதான குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாகவும், அதில் அநுராதபுரம், கண்டி, குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள முக்கிய நீர்த்தேக்கங்கள் அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.