ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் – உலக சுகாதார அமைப்பில் பணியாற்றிய அனுபவமிக்க சமூக மருத்துவ நிபுணர்.
அநுராதபுரத்தின் 4 பிரதேசங்களில் உள்ள 67,000 குடும்பங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் 2-ஆம் கட்டப் பணிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று ஆரம்பித்து வைத்தார்.
இந்தியாவில் நடைபெறும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புறப்பட்டுச் சென்றுள்ளார்.