ADVERTISEMENT

Tag: அநுராதபுர சந்தி

மதுபானக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை: பொலிஸ் சார்ஜன்ட் உள்ளிட்ட இருவர் ஒரு மணித்தியாலத்துக்குள் கைது!

திருகோணமலை அநுராதபுர சந்திப் பகுதியிலுள்ள மதுபானக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட பொலிஸ் சார்ஜன்ட் உள்ளிட்ட இருவரை ஒரு மணித்தியாலத்திற்குள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.