செப்டம்பர் 2ஆம் தேதி செவ்வாய் புனர்பூசம் நட்சத்திரத்தில் நுழைய உள்ள நிலையில், இந்தப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் மற்றும் முன்னேற்றம் பெறக்கூடிய 3 ராசிகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
செப்டம்பர் மாதத்தில் சூரியன் கன்னி ராசிக்குள் நுழைய உள்ளார். அதன்படி, செப்டம்பர் 17ஆம் திகதி சூரிய பெயர்ச்சி நடைபெற உள்ளது. அதன் பின்னர் சூரியன் கன்னி ராசியில் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை பயணிப்பார்.
ஆகஸ்ட் 19ஆம் தேதி குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைய உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றன. இந்த மாற்றத்தால் மிதுனம், கடகம், தனுசு மற்றும் மீனம் ஆகிய 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில், திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம்.
வேத ஜோதிடத்தின் படி, இரண்டு முக்கிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று 4 மற்றும் 10 ஆம் பாவங்களில் அமைந்து பரஸ்பரம் பார்வை செலுத்தும் போது கேந்திர திருஷ்டி யோகம் உருவாகிறது.
மிதுனம் தகவல் தொடர்பு, அறிவு, கற்றல், வணிகம் மற்றும் சமூக உறவுகளை குறிக்கும் காற்று ராசியாகும். செவ்வாயின் ஆற்றல் இந்த ராசியுடன் இணையும் போது பலரது வாழ்க்கையில் புதிய மாற்றங்கள், வேகமான முன்னேற்றங்கள் மற்றும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் சிவபெருமானின் அருள் அதிகமாகக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக ரிஷபம், கடகம், மகரம் மற்றும் கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பல நற்பலன்களை வழங்கும் என கூறப்படுகிறது.
இன்று ஜூலை 13ஆம் திகதி எம பகவான் உத்திராடம் நட்சத்திரத்தில் நுழைவதாக ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் என்பதால், இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
தொழில், பணவரவு, குடும்பம், ஆரோக்கியம் மற்றும் உறவுகள் என பல துறைகளில் இந்த வாரம் என்ன பலன்கள் காத்திருக்கின்றன?
சனிக்கிழமையான இன்று சில ராசிக்காரர்களுக்கு வெற்றியும் மகிழ்ச்சியும் கைகூட, சிலர் பொறுமையுடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டிய நாள்.
கடக ராசியில் குரு மற்றும் சுக்கிரன் இணைவதால் உருவாகும் சக்திவாய்ந்த யோகம், கடகம், மேஷம், துலாம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு செல்வம், தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்ப மகிழ்ச்சியை வழங்கக்கூடும்.
ஜூன் 2026 கிரகப் பெயர்ச்சிகளால் ரிஷபம், சிம்மம், கடகம், மிதுனம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் தொழில் முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த மாதத்தின் அதிர்ஷ்ட ராசிகள் பற்றி அறியுங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை மூன்றாம் நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, அதாவது 2026-ல், இந்த புனித நாள் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது.
செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் எந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் தொழில் முன்னேற்றத்தை தரப்போகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசிக்கு பெயர்ச்சியால் அதிக அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள் யார்? மேஷம், மிதுனம், தனுசு ராசிக்காரர்களுக்கான முழு பலன்களை அறியுங்கள்.
ஏப்ரல் 3-வது வாரம் ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு மிகப்பெரிய யோகம் அடிக்கப்போவதாக பாபா வங்காவின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த ராசிகள் எவை என்பதை இங்கே விரிவாகக் காணலாம்.
ஏப்ரல் 6 முதல் 12 வரை சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் கிடைக்கும் என பாபா வங்கா கணிப்புகள் கூறுகின்றன; எந்த ராசிகள் பயன் பெறுகின்றன என்பதைக் காணுங்கள்.