உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட மாணவியாக பொகவந்தலாவையைச் சேர்ந்த 8 வயது கனிஷிகா சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.