பொதுமக்களிடமிருந்து முறைப்பாடு கிடைத்து, ஒலி காரணமாக இடையூறு ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டால், குறித்த ஒலி நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்துவார்கள்.