மேற்படி நபரின் நிறுவனம், அவ் விதியை மீறி ஒரு கிலோகிராம் அரிசியை 225 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) சட்ட நடவடிக்கை எடுத்தது.
புதிய விலை நிர்ணயம், அதன் தலைவரின் கையொப்பத்துடன் வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ளது.