புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களின் இங்கிலாந்தில் பிறந்த குழந்தைகள் கூட அவர்களது பெற்றோருடன் நாடு கடத்தப்படுவார்கள் என உள்துறை அமைச்சகத்தின் அமைச்சர் அலெக்ஸ் நோரிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் புகுந்து முகாமில் வசித்து வந்துள்ளதாக தெரிய வருகிறது.
ஹைதி நாட்டில் இருந்து துர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் தீவை நோக்கி அகதிகள் சிலர் பயணித்த படகு திடீரென தீப்பிடித்தது.
துனிசிய கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற 3 படகுகள் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை காணவில்லை.
மெக்சிகோ வழியாக அமெரிக்கா வரும் அகதிகளுக்கு நியூயார்க் நகரில் இடமில்லை என அந்நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.