சந்தையில் செயற்கையாக விலைகளை அதிகரிக்க சில வர்த்தகர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுக்க தேவையான முடிவுகளை எடுக்க உணவுப் பாதுகாப்புக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.