இலங்கையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றங்கள் மற்றும் புதிய பிரதி அமைச்சர்களின் நியமனங்கள் அடங்கிய அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து, துறைமுகங்கள், வீட்டுவசதி உள்ளிட்ட அமைச்சுப் பொறுப்புகள் குறித்த முழுமையான விபரங்கள் இங்கே.
ஏப்ரல் 9, 2020 அன்று, முஸ்லிம் சமூகத்தை ஒடுக்கும் பரவலான இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க பேனா மற்றும் விசைப்பலகையுடன் "சித்தாந்த ஜிஹாத் (போராட்டம்)" செய்ய வேண்டும் என அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவின் அடிப்படையில் ரம்சி ராசிக்கை இரகசிய பொலிஸ் கைது செய்தது.