சிறை நெரிசலைக் கையாள தொழில்நுட்ப ரீதியிலான மாற்றாக 'வீட்டுக்காவல்' முறையைச் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.