நீரைப் பெற்றுக்கொள்வதற்கு மின்சாரம் தேவைப்படுகின்றமையால் நீர் கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.