நள்ளிரவு முதல் இலங்கையில் எரிபொருள் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டுள்ளன. டீசல், பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களுக்கும் பெரிய அளவில் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் தேங்காய் எண்ணெயின் விலை சுமார் ரூ.100 உயர்ந்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.