மார்ச் 04 முதல் ராகு, கேது, குரு மற்றும் புதன் ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் ஒரே நேரத்தில் வக்ர நிலையில் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த கிரக நிலை மாற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என நம்பப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் பல மாற்றங்களை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், மார்ச் 2026 மாதம் ஒரு முக்கியமான காலகட்டமாக கருதப்படுகிறது.
வேத ஜோதிடத்தின் அடிப்படையில், எந்த ஒரு கிரகமும் ராசி மாற்றம் செய்யும்போது அதன் தாக்கம் மனிதர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மாற்றங்களை உருவாக்கும். அ