இந்திய அணியை நியூசிலாந்தால் மட்டுமே வீழ்த்த முடியும் எனவும் இந்திய அணி மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.