ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் பயணம் குறித்து வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான புய் தான் சன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
வியட்நாமில் மட்டும் யாகி புயல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 226-ஆக அதிகரித்துள்ளது.
வியட்நாம் பிரதமர் பாம்மின் சின் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்கான முன்மொழிவை முன்வைக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் பிரதமர் பாம்மின் சின் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்கான முன்மொழிவை முன்வைக்கப்பட்டுள்ளது.
வியட்நாமில், 115 அடி ஆழ கான்கிரீட் குழாய்க்குள் விழுந்த சிறுவன் பல மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டான்.