இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெருமளவில் தங்கள் தங்க நகைகளை அடகு வைக்கும் நிலை அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நேரத்தில் மற்ற தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியே செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.