கொட்டாஞ்சேனை மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பல வீதிகளில் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.