கடலோரப் பகுதிகளுக்குச் சென்றபோது சில ஆமைகளின் உடல்கள் ஏற்கெனவே அழுகிய நிலையில் இருந்தமையால் பிரேதப் பரிசோதனை செய்வதில் சிரமம் ஏற்பட்டதாகவும் கால்நடை மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்.