சர்வதேச சந்தையில் நிலவும் விலை உயர்வு மற்றும் நாணய மாற்று விகித சவால்களுக்கு மத்தியிலும், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் விலைகளை மாற்றாமல் இருக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் முடிவு செய்துள்ளது.